JaffnaObituaryPulolySrilanka

திரு செல்லையா செல்வரத்தினம்

யாழ். புலோலி வடமேற்கு முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தென்மேற்கு கூவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுசா(அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவைகள் திணைக்களம், கரவெட்டி), அனுராதா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை, பருத்தித்துறை), ரேவதி, கஜமுகன்(லண்டன்), கஜந்தன்(நடத்துனர்- சிற்றூர்தி சேவை சங்கம், பருத்தித்துறை- 750, 751) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார்(உரிமையாளர்- தன்சி உணவகம், கிளிநொச்சி) , ராஜ்குமார்(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மருதங்கேணி), அருள்நந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகரத்தினம், தவரத்தினம்(கனடா), யோகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானம்(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரம், சிவகுமார், செல்வமணி, திலகசுந்தரி, சிதம்பரநாதன்(லண்டன்), திருச்செல்வம்(லண்டன்), அமிர்தசாகரன்(லண்டன்), வித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிசன், சஜித், தன்சி, சஞ்சீவ், ரேஸ்மன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

செ.கஜமுகன் – மகன்
+447903056047
செ.கஜந்தன் – மகன்
94770724852

Related Articles