BritainChavakachcheriJaffnaObituarySrilanka

திரு செல்லையா செல்வபத்து

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வபத்து அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லையா தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசையா இராசம்மா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. Nowlan, லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தன்யா, கேசன் செல்வநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, செல்வகுமார்(கனடா), செல்வசிவம்(கனடா), செல்வசந்திரன்(பிரித்தானியா), செல்வரதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலா(இலங்கை), சாந்தா(கனடா), ஆனந்தி(கனடா), மாலினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரியான், லோகன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 10 Nov 2023 2:00 PM – 4:00 PM
Lodge Brothers Ltd – New Malden 26 Coombe Rd, New Malden KT3 4QF, United Kingdom
கிரியை
Sunday, 12 Nov 2023 11:20 AM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

Family – குடும்பத்தினர்
 +442089426541

Related Articles