KarainagarObituary

திரு செல்லையா பொன்னம்பலவாணர்

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் களபூமி திக்கரையை வதிவிடமாகவும் தற்போது பண்ணாகத்தில் வசித்து வந்தவருமாகிய செல்லையா பொன்னம்பலவாணர் (வாணர்) (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) அவர்கள் 07.01.2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக் கணவரும்,

நாகம்மாள் (கனடா),பரமேஸ்வரி அம்பாள்,K.C.கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லோகதாஸன்(லண்டன்),லோகராணி(லண்டன்),லோகரஞ்சினி(பண்ணாகம்),
நந்திதேவி(கொழும்பு),வனஜா(கனடா),வதனா(கொழும்பு),ஸ்ரீஸ்கந்தவேல்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

மாலினி,தர்மராஜா,ரவிச்சந்திரன்,காலஞ்சென்ற இராஜேந்திரன்,பாலசுப்பிரமணியம்,
பரமேஸ்வரன்,நவரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரவிந்த்,அஸ்விந்த்,கீர்த்திகா,கீர்த்தனா,தினேஸ்,டயனா,துலக்‌ஷனா,விஸ்வரூபன்,
காலஞ்சென்ற துஷ்யந்தன்(கண்ணன்),துஷ்யந்தி(ராதை),நிரோஜன்,தருணிகா,அபிவர்தி,
ஸ்ரீவர்சன்,வசியன்,மயூரன், அக்‌ஷயா, லக்‌ஷிகா,அச்சுதன்,நீரா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியப்பிள்ளை,பஞ்சாட்சரம் மற்றும் ஞானம்பாள்,
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி,சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நந்தினி
+94778725488
வதனா
 +94768484013
பாலன்
+16475339822
தேவி 
+447412480149
ஸ்ரீ
+61410697171
 லோகதாஸ்
+447960941988
ரஞ்சினி
+94772521484

Related Articles