திருமதி செல்லையா பாலசந்திரன்
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசந்திரன் அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா, தங்கம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
பகவதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகன், ஜெகந்தி, மதனன், வதனன், வதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூரியாகுமாரி, லக்ஷ்மிகாந்தன், சாந்தகுமாரி, சந்திரகாந்தன், சொர்ணகாந்தன், ரூபகாந்தன், பிரேமகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரலிங்கம், நளாயினி, செல்லையா, வசந்தா, எலசி, சாந்தா, ராமகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்டீவ், சுசான், அனோஷ்கா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனிஷா, கீரோன், தாலியா, தியா, புளோரஸ், டைகோ மற்றும் எலியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 18 Aug 2022 9:30 AM – 12:15 PM | Thomas Wall Centre 52 Benhill Ave, Sutton SM1 4DP, United Kingdom |
தகனம் | |
Thursday, 18 Aug 2022 1:30 PM – 2:15 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
பகவதிதேவி | |
+447847280062 |