ColomboKokuvilObituary

திரு. செல்லத்துரை இரட்ணபிரகாசம்

யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டவரும் இலங்கை மத்தியவங்கியில் கணக்காய்வு அத்தியட்சராக 1990 இல் கடமை புரிந்தவருமான திரு செல்லத்துரை இரட்ணபிரகாசம் அவர்கள் 08-09-2022ம் திகதி  வியாழக்கிழமை இன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி கொக்குவிலை சேரந்த செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகுமாரன் (லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

தாரணி (லண்டன்) அவர்களின்  பாசமிகு மாமனாரும்,

சரண்னியா, கிறீஸ் டவுஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான  திருமதி நடராஜா, திருமதி குமாரசாமி,  திரு இராசையா,                       திரு சுப்பிரமணியம் மற்றும் நடராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின இறுதிக்கிரியைகள் அன்னாரின் 115/4 WA Silva Mawathai  வெள்ளவத்தை இல்லத்தில் 11-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்று பின்ர் கனத்தை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சுகு
 +44 797 984 1838

Related Articles