BritainJaffnaKadduvanLondonObituary

திரு செல்லப்பா வேலாயுதம்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன்,  தென் ஆப்பிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலாயுதம் அவர்கள் 12-01-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(ஆச்சிஅக்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இரவீந்திரன்(ரவி), இராஜேந்திரன்(யப்பான்), ரதிகுலன்(ரதி), ரஞ்சித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசநிதி(நிதி), ஜெயா, தேன்மொழி(மொழி), பிரகலா(பபி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபீதா, சஞ்ஜே, அஜே, ரஜிவ், விஜிவ், கன்சிகா, ஹரிசன், சஜித்தா, றெபேக்கா, அனீற்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், செல்லமுத்து, விஜயசுந்தரம், சிவபாக்கியம் மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 21 Jan 2024 9:30 AM – 12:00 PM

Imperial House Banqueting 31 Imperial Way, Croydon CR0 4RR, United Kingdom
தகனம்
Sunday, 21 Jan 2024 1:00 PM

South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு

இரவீந்திரன் – மகன்

 +447957988771
இராஜேந்திரன் – மகன்

+447484648858
ரதிகுலன் – மகன்
 +447779582228
ரஞ்சித் – மகன்
+447812248026

Related Articles