ஜேர்மனி Berlin ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் மேத்தியாஸ் கணேசன் அவர்கள் 08-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகள் மற்றும் நவாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற தெய்வேந்திரம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கணேசன் கெளரி தம்பதிகளின் அன்பு மகனும்,
குமரன், ரமணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெரேசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
மேரியான்(லக்ஸ்மி), ரெபேக்கா(கெளரி), கிருஸான்(கண்ணன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வாி, லட்சேந்திரன்(கண்ணன்) மற்றும் மகாலக்சுமி, சிறீமதிதேவி, றோகினி, நளினி, யோகேந்திரன் ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், சோதிநாதன், சத்தியநாதன், ஜெகநாதன், மனோகரி, சித்திராதேவி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 29 Aug 2022 1:00 PM – 4:00 PM | Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany |
தொடர்புகளுக்கு
கந்தையா கணேசன்(Ganeshan) – தந்தை | |
+491796439521 | |
கெளரி கணேசன்(Gowry) – தாய் | |
+493053795113 |