ObituaryVarany

திரு பிரம்மஸ்ரீ இராமநாதசர்மா சுரேஸ்குமார சர்மா

யாழ். வரணி இயற்றாலை கொட்டிக்கான் கந்தசுவாமி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ இராமநாதசர்மா சுரேஸ்குமார சர்மா அவர்கள் 02-11-2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பா.இராமநாதசர்மா(நுணாவில்), இராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திருகோணமலையைச் சேர்ந்த நித்தியானந்த சர்மா ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஹம்சவாஹினி அவர்களின் அன்புக் கணவரும்,

டதுர்ஷிகா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கருணாகரஐயர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்வரி, சிவனேஸ்வரி, சதீஸ்குமார் சர்மா, ரமேஸ்குமார்சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாணு, சிவகணேசமூர்த்தி சர்மா, வைத்தியநாதசர்மா, கயல்விழி, கிரிஜா சிவானந்தசர்மா, மஞ்சுபாஷினி, குகனந்தசர்மா, மிருணாளினி, ஹரிப்பிரஷாந்த சர்மா, அனுஷாந்தினி, ஸ்ரீ சங்கர்சர்மா, விஜயதர்சினி ஆகியோரின் மைத்துனரும்,

ஸ்வர்ணா, விஷ்ணுஜன், காருண்ஜா, தரணிக்கா, அமிர்தவாசன் ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜஸ்வரியா, ரிசிகேஷ்சர்மா, ஹரித்விக்சர்மா, ருத்விக்சர்மா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஹரிப்பிரணவசர்மா, சபேஸ்கர், ஜாகினி ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று வேலணை முத்துமாரியம்மன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணிளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வேலணை
+94776690508

Related Articles