ColomboFranceIndiaLondonObituaryUnited Kingdom

திரு அருணாசலம் நாராயணன் (Ma Ph.d)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை, இந்தியா மதுரை, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாராயணன் அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பெரியநாயகம் சவுந்தரம் கோவிந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,

துளசியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆன் ஜோசப், கார்த்திகேயா சிவபாலி (ரமணி), அருண்(ராஜு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Rev.கனகரத்தினம் ஜோசப், வதனராணி கார்த்திகேயா, ஜீவகுமார் சுப்ரமணியம், லெட்சுமி அருணாசலம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அருண், அருள், ஆண்ட்ரூ, நிவேதன், ரோஹிதன், துளசி, சஹானா, சாம், ஈவா, நிலா, சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மத்தேயு, ஆண்ட்ரியா, கேப்ரியல், ஜோசுவா, காலேப், கிரேஸ், ஈவ்லின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

மீனாட்சி ராமசாமி, ராமாயி மச்சடோ, நாகம்மா சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கார்த்திகேயா(மகன்),மகன்கள், மகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

நிகழ்வுகள்

திருப்பலி
Saturday, 09 Dec 2023 9:30 AM

Manor Park Christian Centre 454 High St N, London E12 6RH, United Kingdom
நல்லடக்கம்
Saturday, 09 Dec 2023 11:30 AM

City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

சிவபாலி சுப்ரமணியம்(ரமணி) – மகள்
 +447818415737
கார்த்திகேயா நாராயணன் – மகன்
+447758819869
வதனா கார்த்திகேயா – மருமகள்
 +447772800606
அருண் நாராயணன்(ராஜு) – மகன்
+447538716002
Rev.கனகரத்தினம் ஜோசப் – மருமகன்
+447903436250

Related Articles