JaffnaKaraveddiMullaitivuObituarySrilanka

திரு ஆறுமுகம் துரைசிங்கம் (கோபால்)

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயை நிரந்தர வசிப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் கோம்பாவிலை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

றஜனி(வவுனியா), ராகவன்(லண்டன்), கண்ணதாசன்(கண்ணன்- லண்டன்), கசீதன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற காண்டீபன் மற்றும் அகிலன்(லண்டன்), நஜீரதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணம்(வவுனியா), சோபனா(லண்டன்), சொர்ணலட்சுமி(லண்டன்), சியாமளா(யாழ்ப்பாணம்), செல்வராஜினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாதம் மற்றும் சரஸ்வதி(கனடா), சாரதாதேவி(மீசாலை), கண்மணி(பொத்துவில்), கணேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

இராஜரட்ணம்(கொழும்பு), பத்மநாதன்(வதிரி), காலஞ்சென்ற கந்தையா(மல்லாவி), ஜெகதீஸ்வரி(கனடா),ஸ்ரீறஞ்சினி(விசுவமடு), பவானி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

றோஜி, அனோஜன்(பிரான்ஸ்), றெபேட்ஷன், பியானா(லண்டன்), வினோஜி, அஜிந்தன்(கொழும்பு), ரிசி, நிலா(லண்டன்), மது, கனிஸ்ரன்(லண்டன்), டினுஜன், ரிதுஷன்(யாழ்ப்பாணம்), நிருத்தன், கபினா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அற்றினா, கிளாரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94772055526
வீடு – குடும்பத்தினர்
  +94771264233

Related Articles