JaffnaObituary

திரு ஆறுமுகம் கிருஸ்ணமோகன்

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கிருஸ்ணமோகன்(மோகன்) அவர்கள் 03.05.2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம், மகேஸ்வரி ஆகியோரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் லட்சுமியின் தம்பதியின் அன்பு மருமகனும்,

நாகலட்சுமி கிருஷ்ணமோகன்(ஞானி) அவர்களின் அன்புக்கணவரும்,

துவாரகா(பொறியியலாளர்), லிவிதரன்(தொழில்நுட்பவியலாளர்), கோபிதரன்(தொழில்நுட்பவியலாளர்), கௌசிகா(MLS) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கரிகாலன்(பொறியியலாளர்) அவர்களின் மாமானாரும்,

சந்திரவதனா(வவுனியா), சந்திரமோகன்(லண்டன்), சந்திரகலா(நல்லூர்), சந்திரலேகா(இத்தாலி), மதிமோகன்(பிரான்ஷ்), கோமளா(பிரான்ஸ்), சந்திரமலர்(இந்தியா), சசிமோகன்(டென்மார்க்) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற அருணகரிநாதன்(வவுனியா), சுகந்தினி(லண்டன்), இராஜேந்திரன்(நல்லூர்), சுதர்சன்(இத்தாலி), ஜெயசாந்தி(பிரான்ஸ்), சுரேந்திரன்(பிரான்ஸ்), சசிகுமார்(இந்தியா), உசாநிதி(டென்மார்க்) மற்றும் சாந்தலட்சுமி, யோகலிங்கம், யோகலட்சுமி, தவலிங்கம், கணேசலிங்கம், ஞானலிங்கம், ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து நாகம்மா(புங்குடுதீவு), காலஞ்சென்ற செல்வராசா அன்னம்மா(சாமியம்மா – ஜேர்மனி) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசுவலிங்கம்(விசுவப்பா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் கமலாம்பாள் தம்பதி(கொழும்பு) ஆகியோரின் மருமகனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணை 8ம் வட்டாரத்தில் ந.ப.12.00 மணி தொடக்கம் பி.ப.2:00 மணி வரை நடைபெற்று, பின்னர் அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

Related Articles