ColomboObituaryValvettithurai

திரு அருளம்பலம் கதிர்காமலிங்கம்

அருளம்பலம் கதிர்காமலிங்கம் Telecom Engineers ( IPT )
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்கள் இன்று (18.10.2022) இயற்கை எய்தினாா்.

அன்னார் அமரர்கள் அருளம்பலம் பூரணலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் அன்பு மகனும், அமரர் மார்க்கண்டு அருந்தவம் அவர்களின் மருமகனும்,

அமரர் யோகேஸ்வரியின் (அம்மன்) அன்புக்கணவரும், கவிதா கருணாகரன் அமரர் விஜியரூபன் சாலினி கலைவாணி சந்திரலிங்கம் கலைமதி மதிவண்ணன் அவர்களின் அன்புத் தந்தையும், மாமனும்

ஆர்த்தி ராகவி அகிலன் சோளன் மிதுஷன் மயூரன்அர்ஜின் நிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரர் சுந்தரலிங்கம் பூலோகராசலிங்கம் அமரர்அன்னை கஸ்தூரிபாய் (ராணி) அமரர் ஈஸ்வரலிங்கம் அமரர் சந்திரலிங்கம் வனஜா அவர்களின் அன்புச் சகோதரனும், ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் : பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கவிதா
+9407535353453 
கலைவாணி
+9407448295689
கலைமதி
+9407730399600






Related Articles