JaffnaObituarySwitzerland

திரு அப்புத்துரை பாலகிருஷ்ணன்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lyss ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாலகிருஷ்ணன் அவர்கள் 16-04-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம்(புன்னாலைக்கட்டுவன் வடக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மயோகினி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாசினி(சுவிஸ்), கதீபன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுவீதன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலச்சந்திரன்(அவுஸ்ரேலியா), சுசீலாதேவி(அவுஸ்ரேலியா), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), வசந்தாதேவி(அவுஸ்ரேலியா), பாலசுந்தரம்(ஜேர்மனி), சரோஜினிதேவி(சுவிஸ்), பரமசிவம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மபாலினி(கொக்குவில்), காலஞ்சென்ற தர்மராஜினி, சாந்தகுமார்(ஜேர்மனி), விஸ்வலிங்கம்(நெதர்லாந்து), பரமேஸ்வரன்(திருகோணமலை), தர்மசாந்தினி(நெதர்லாந்து) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வசாவிளான் தெற்கு ஞான வைரவர் கோயிலடி எனும் முகவரியில் உள்ள நடராஜா(மனேஜர்) இல்லத்தில் நடைபெற்று பின்னர் வயாவிளான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

தர்மயோகினி – மனைவி

41787455121

பிரகாசினி – மகள்

+41792604499

கதீபன் – மகன்

+41787138211

Related Articles