அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10.03.2023
11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம்
வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக் கிருத்திய கிரியைகள் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பகல் தாங்களும் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கதிர்காமர் கோவிலடி
இருபாலை கிழக்கு, இருபாலை.
இங்ஙனம்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :