யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் அவர்கள் நேறறு 28-05-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அமுதவல்லி தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம்(முன்னாள் எதிர்கட்சி தலைவர்),
சொக்கலிங்கம்(சட்டத்தரணி) மற்றும் திகாம்பரலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற செந்தில்ராசன் மற்றும் அன்பரசி, முத்தழகன்(ஜேர்மனி), எழிலரசி(நோர்வே), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாஸ்கந்தராசா(கேமாஸ்ரோஸ்), ரஞ்சினி(ஜேர்மனி), ஞானசேகரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ஞானேஸ்வரி, மற்றும் ஞானாம்பிகை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற கனகம்மா மற்றும் புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேமலதா- Dr சிவபாலன், மிர்தா-சிறிஸ்காந்(ஜேர்மனி), ரேகா-ரமணன், அமிர்தன், அபிரன், அச்சுதன்(ஜேர்மனி), வாகினி, அருண்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிருத்திகா, ஆத்மன், அனோஜன், சகானா, யக்சனா(ஹேர்மனி), வேதாந், யாந்வி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-05-2025ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
077 659 5147