JaffnaNetherlandsObituary

திரு அந்தோணிப்பிள்ளை அருளானந்தம்

யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் இளையமகனும், மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதிகளின் மருமகனும்,

பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

அடைக்கலசாமி, சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆனந்தகுமாரி(லண்டன்), ஆனந்தகுமார்(நெதர்லாந்து), ராஜகுமாரி(நெதர்லாந்து), சாந்தகுமாரி(நெதர்லாந்து), புஸ்பகுமாரி(ஜேர்மனி), பிலிப் ராஜகுமார்(ஹென்றி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இன்பராசா, மார்கரேட் , யூட், நிமால், சுரேந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சூரியா, சந்தியா, பிறாஜன், டவ்ன, யுவானா, சகானா, தனுசன், தனுசிகன், மாறன், பேர்னதேத், மயூரன், பெர்னீசியா, ஆரோன் , ஐடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

திருப்பலி
Monday, 19 Dec 2022 
12:30 PM – 1:00 PM
Saint Dominic’s Church 
Harlingerstraat 26, 8913 CE Leeuwarden, Netherlands
நல்லடக்கம்
Monday, 19 Dec
2022 1:00 PM
Noorderbegraafplaats, Leeuwarden (Noorder Begraafplaats) 
Schapendijkje 4, 8915 AB Leeuwarden, Netherlands


தொடர்புகளுக்கு

யூட் ரவீந்திரன் – மருமகன்
+31636152327
 பிலிப் ராஜ்குமார்(கென்றி) – மகன்
+33650076235


Related Articles