JaffnaKondavilObituaryPungudutivuVavuniya

திரு அம்பலவாணர் கனகசபை ஆசாரியார்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, வவுனியா குட்செட்வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கனகசபை ஆசாரியார் அவர்கள் 16-09-2023 சனிக்கிழமை அன்று கோண்டாவிலில் திருக்கைலாய பெரும்பேறு ஏற்றுள்ளார்கள்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, முத்தையா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, பொன்னம்மா ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரும்,

காலஞ்சென்ற ஸ்ரீமதி கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கணேசு, கண்ணம்மா, செல்லம்மா, ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,

நகுலேஸ்வரி, லிங்கேஸ்வரன், லோகேஸ்வரி, பரமேஸ்வரன், மகாலக்ஷ்மி, வாகீஸ்வரி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் நேசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தயானந்தன் மற்றும் கார்த்திகா, இலங்கநாதன், துஷியந்தி, திருமாறன், பிரதீசன், சுரேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயூரன், பிருத்விராஜ், நிம்கே, இந்துஜா, சங்கீத், கம்சாரினி, தவகணேஷ், சாஹித்தியன், ஜெகதாரிணி, கம்சவர்த்தனன், அபிராமி, சந்தோஷ், சகானா, கெளதீஷ், ஸ்ரீரங்கன், பிரவகி, ஸ்ரீவத்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

தோபியாஸ் அவர்களின் பேரன்புடைய பூட்டனும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் செவ்வாய்க்கிழமை 19-09-2023 முற்பகல் பத்து மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக கோண்டாவில் கிழக்கு கட்டையடி இந்துமயானத்துக்கு உறவுகள் புடைசூழ பவனி வருகிறார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
செல்வநாயகம் ஒழுங்கை,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கனேசு இலங்கைநாதன் – மருமகன்
 +94760727878
நகுலேஸ்வரி – மகள்
94777969802
லிங்கேஸ்வரன் – மகன்
+41788582848
லோகேஸ்வரி – மகள்
+94776414623
மகாலக்ஷ்மி – மகள்
 +447462106543

ஜெகதீஸ்வரன் – மகன்
 +41793280721

வாகீஸ்வரி – மகள்
 +447496872355

பரமேஸ்வரன் – மகன்
+41786300073

Related Articles