AriyalaiObituary

செல்வி வனிதா சிங்கராசா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா சிங்கராசா அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராசா, கார்த்தியாயினி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

குணாளன், குமரன், வினோதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

டர்சிகா அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை, நாகராசா மற்றும் கணேசபிள்ளை, அம்பாலிகை, விஜயலட்சுமி, உசாநந்தினி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்ற அன்னலெட்சுமி, நேமிநாதன் மற்றும் லோகநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

நிரெஞ்சா, சிவந்தினி, கமலஹாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீந், கிளாரா, சர்மினி, சயானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜெய், மோனீஷா, நிலோஜினி, கனிஷ்டா, ஜெனிஸ்ரா ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 19, சுப்பிரமணியம் வீதி, அரியாலை எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 குணாளன் – சகோதரன்
 +33651605945
 குமரன் – சகோதரன்
 +447469258046
கமல் – மைத்துனர்
 +94776159012
 வினோ – சகோதரி
 +94212215816

Related Articles