JaffnaObituary

செல்வி புவனேஸ்வரி நாகலிங்கம் (மகா)

யாழ். புங்குடுதீவை பூர்வீகமாகவும், கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், இல 39 சப்பல் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

தர்ஷாத் அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தாயும்.

காலஞ்சென்றவர்களான பசுபதிபிள்ளை, தெய்வநாயகி, சிவபாதசுந்தரம்(முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் யாழ்ப்பாணம்) மற்றும் பத்மநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயஸ்ரீ, கேமச்சந்திரன், கேமலதா, உதயலதா, பிரேமலதா, சஞ்சீவ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபாஸ்கரன், சுபாசந்திரன், சுபாஷினி, சுதாகரன் சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சிறியதாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் ந.ப 12.00 மணியளவில் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94212222584

Related Articles