யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr செல்லையா நாகநாதர் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி மேனன் தம்பதிகளின் மருமகனும்,
Dr இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr சஞ்ஜீவா, சுகனியா, Dr ஶ்ரீவீணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியா, Dr கௌதம் ஆகியோரின் மாமனாரும்,
ஆலயா, ஆஷிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற இராஜகுமாரி மற்றும் சீதாதேவி, கமலாதேவி, இராஜேஸ்வரி, ஜெகநாதன், விஸ்வநாதன், நிர்மலாதேவி, சிவனேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr மகேந்திரா மேனன், காலஞ்சென்றவர்களான அருணகிரி, ஜெயசந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி, இராஜேஸ்வரன், Dr நந்தினி, காவேரி, அமிர்தலிங்கம், பிரபாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பணிவன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சஞ்ஜீ – மகன் | |
+447493100754 | |
ஜெகநாதன் (ஐயா) – சகோதரன் | |
+61410073242 | |
விஸ்வநாதன் (குஞ்சு) – சகோதரன் | |
+447960145735 | |
சிவா – சகோதரன் | |
+447725401239 |