KarainagarObituary

அமரர் முத்தையா நித்தியானந்தம்

காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா நித்தியானந்தம் 29.03.2023 புதன்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற முத்தையா தங்கமுத்து ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசபூபதி அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் அன்புக் கணவரும் பிரசாந்தி, நவரூபன். தவறஞ்சன். பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும் கமலநாதனின் மாமனாரும் காலஞ்சென்ற பரமானந்தம், பரஞ்சோதி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் சற்குணராஜா, தவநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரனும் புஷ்பகாந்தி, சுந்தரகாந்தி, நாகரத்தினம். நிர்மலா, பிரேமாம்பிகை, சண்முகநாதன், காலஞ்சென்ற தர்மராசா, செல்வராசா, காலஞ்சென்ற சற்குணராஜா, உமாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94 77 47 29 867
+94 77 25 81 376

Related Articles