
யாழ் ஏழாலை வடக்கு ஏழாலையை பிறப்பிடமாகவும் ஜேர்மன் எசனை [ESSEN ] வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நேசமலர் ஜெயபாலசிங்கம் அவர்கள் [18.02.2022] வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை [28.02.2022] திங்கள்கிழமை அன்று நண்பகல் 12.30 முதல் 3.00 மணிவரை Hellwegfriedhof இல் நடைபெறும் இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இறுதிக்கிரியை நடைபெறும் முகவரி :-
Hellwegfriedhof
Hellweg 95
45179 ESSEN
தகவல் :- குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சீலன் – மகன் | |
![]() ![]() | 01732571554 |
| சிங்கம் -மருமகன் | |
![]() ![]() | 01781534304 0201230800 |





