ColomboJaffnaLondonObituary

திரு அருணாசலம் நாகலோகேந்திரன் (ராஜன்)

யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாகலோகேந்திரன் அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற தணிகாசலம், சந்திராதேவி தம்பதிகளின் மருமகனும்,

வதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரிசா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரவீந்திரன்(இலங்கை), ராஜசுசீந்திரன்(இலங்கை), புகழேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

விமலா சிவபாதம்(இலங்கை) அவர்களின் அன்புத் தம்பியும்,

மதிவர்ணன்(லண்டன்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 30 Jan 2022
6:30 AM – 9:30 AM
St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
தகனம்
Sunday, 30 Jan 2022
10:00 AM
Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
சிவலிங்கம் – சித்தப்பா
+447460365756
 வண்ணன் – மைத்துனர்
 +447868363756
  மயூரன் – மைத்துனர்
+447427389168
 வதனி – மனைவி
 +447737855023

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =