JaffnaObituary

திருமதி அருளப்பு லெட்சுமி

வாகரை வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி அருளப்பு லெட்சுமி அவர்கள் 2022.01.19 ம் திகதி புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற இராசையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற அருளப்பு[அண்ணாவியார்] அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்றவர்களான கந்தப்பு செபமாலை ஆகியோரின் அன்பு மருமகளும் கந்தசாமி,பொன்னி,பொன்னம்மா மற்றும்காலம்சென்றவர்களான சுப்பிரமணியம்,பரமக்குட்டி,பழனி,கண்ணகை,செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நல்லதம்பி,பத்திப்பிள்ளை ,மற்றும் காலம்சென்றவர்களான சூசை,பொன்னான்,அன்னம்மா ஆகியோரின் அன்புமைத்துனியும்.

காளிக்குட்டி,கந்தலிங்கம்,பதிமாதேவி,கருணையம்மா,சாந்தகுமார் மற்றும் காலம்சென்றவர்களான சின்னத்தம்பி,சந்தணப்பிள்ளை,வேல்முருகு,சிவகுரு,குமரேசன் ஆகியோரின் அன்புத்தாயும் பொன்னுத்தங்கம்,செல்வராணி,துளசிமணி,சிவநேந்திரன்,ஜெயந்தி மற்றும் காலம்சென்றவர்களான பூலோகராசா,கபிலா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 2022.01.20 ம் திகதி வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில்
நடைபெற்று அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணிக்கு கண்டலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சாந்தகுமார் [யுகப்பிரகாஷ் ] மகன்
+94776421302
அனித்தா-பேத்தி
+94760426375
 சிவசுதன்-மருமகன்
+94775920731

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eight =