CanadaJaffnaObituary

திருமதி செபமாலை ஜோசப்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜோசப் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான றேமன் ஜோசப் மரியமதலேனால் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற ராசமணி- தங்கராஜா, புஸ்பம்- றெமிசியர், காலஞ்சென்ற பிலோமினா- ஜோசப், அன்னமேரி- ராசநாயகம், றீற்றா- லோறன்ஸ், செலின்- பிராசிஸ், தோமஸ்- ஜோசப், நவமணி- மரியாகப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நளினி சேவியர் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிக்‌ஷன் சேவியர், ஜென்சன் சேவியர், ஸ்ரெபனி சேவியர், சாளினி, சின்டி, சேரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஜெய்லன், ஒஸ்ரன், அறியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நளினி – மகள்
 +16472964650
நிக்‌ஷன் – பேரன்
 +12262080859
ஜென்சன் – பேரன்
 +16474025741

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =