MalaysiaObituarythellipalai

திரு கந்தையா சுந்தரமூர்த்தி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரமூர்த்தி அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்.

கனேஸ்மூர்த்தி(ஓய்வுபெற்ற பிராந்திய முகாமையாளர், இலங்கை வங்கி), மதனகாமேஸ்வரி, ஈஸ்வரி(ஓய்வுபெற்ற பதிவு வைத்தியர்), காலஞ்சென்ற நடராசா, தியாகராசா, சிவராசா, சரஸ்வதி, மகேஸ்வரி, மற்றும் சாம்பமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

புஷ்பராணி, அருள்ராணி, சத்தியநாதன், தம்பிராசா, துளசிதாஸ், சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(கனடா), பாலகுமார்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கலைவாணி(கனடா), குமரன்(மலேசியா), ஜெயபாலன்(லண்டன்), ஜெயவனிதா(கனடா) காலஞ்சென்றவர்களான அருந்தவராணி, குகநேசன்(லண்டன்), மற்றும் சுரேசன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 08 Jul 2025 10:00 AM – 11:00 AM
Chu Du Kremlin-Bicêtre 63 Rue Gabriel Péri, 94270 Le Kremlin-Bicêtre, France
பார்வைக்கு
Tuesday, 08 Jul 2025 11:30 AM – 12:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
Tuesday, 08 Jul 2025 12:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு

ஈஸ்வரி – சகோதரி
+94776509941
ஜெயபாலன் – மருமகன்
+447984438345
 தயாபரன் – நண்பர்
+33629251723
கலைவாணி – மருமகள்
+16479951963
மயூரன் – பேரன்
+447733481985

Related Articles