யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் Orpington ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணநாயகி கந்தசாமி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(காட்டுப்பாதை), பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை கந்தசாமி(மிருகவைத்திய கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
குகாயினி, சதீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசநாயகி, பரமநாதன், கந்தசாமி மற்றும் சுகிர்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
திவியன், வரலிலிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குகாயினி – மகள் | |
+447793000376 | |
விஜயகுமார் – மருமகன் | |
+447766113118 | |
சதீஸ் – மகன் | |
+17815351845 |