JaffnaObituarySrilanka

சிவஶ்ரீ சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும்  கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா – கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய குரு) – பாகீரதி அம்மாள் தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

சீதாலக்ஷ்மி (யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர்) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்க்ஷை, அபிஷேக், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவாகரன் அவர்களின் அருமைச் சகோதரரும்,

சுவாமிநாத ஐயர், இந்துமதி, ஜெகதீஸ்வர ஐயர், இரத்தினகைலாசநாத சர்மா, இராதாகிருஷ்ண ஐயர், கஜலக்ஷ்மி (உதவி அதிபர் – கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரத், ஸ்நேஹா, நிதேஷ் ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையாரும் ஆவார்.

அன்னாரின் அந்திமக்கிரியைகள் 28-05-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00  மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

+94 77 856 8836
+94 77 759 9089

Related Articles