NuwaraeliyaObituarySrilanka
திரு சண்முகம் செல்வராஜா
நுவரெலியா – அம்பேவெலவைப் பிறப்பிடமாகவும், இல-38/10, கணபதிபுரம், கொட்டகலையை வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா கீர்த்தி ஸ்ரீ சம்மான தேசபந்து சண்முகம் செல்வராஜா அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடலானது பிற்பகல் 3:00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 71 374 5605 / +94 71 816 7443