JaffnaKondavilObituary

திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன்

யாழ். கோண்டாவில் மேற்கு, புகையிரத வீதியினைப் பிறப்பிடமாகவும், இல-50,1/1, பெர்ணான்டோ வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினசபாபதி இரட்ணமகேசன் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

வைத்திலிங்கம் – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சுகுந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

இரட்ணசோதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிகிருஷ்ணனின் பாசமிகு தந்தையும்,

பைரவியின் பாசமிகு மாமனாரும்,

கிருஷ்சிவின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரையும், 12-03-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் 

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு


மனைவி)
+94 77 825 7614 
(மகன்)
+94 77 718 7566

Related Articles