யாழ். கரவெட்டி நரிகிண்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சுதர்சன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி தம்பித்துரை தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசந்திட்டி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: தம்பித்துரை சுதாகரன்
தொடர்புகளுக்கு
தம்பித்துரை சுதாகரன் – சகோதரன் | |
+447939362875 | |
மோகனதாசன் ராஜதாரணி – சகோதரி | |
+6596214875 |
ரவீந்திரகுமார் ரம்மியா – சகோதரி | |
+61415938741 |