யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி, யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தி கெங்காதரன் அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அரியாலையைச் சேரந்த துரைச்சாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கெங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
துஷ்யந்தி, சுஜிதா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தன், மரியா ஆகியோரின் மாமியாரும்,
பிரேமாவதி, சிறீதர், காலஞ்சென்ற செல்வச்சந்திரன் மற்றும் ராணி, வசந்தி, சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனிஷா, ஷயன், ஹர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 08 Feb 2025 4:00 PM – 8:00 PM | Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom |
கிரியை | |
Monday, 10 Feb 2025 10:00 AM – 12:00 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Monday, 10 Feb 2025 12:00 PM – 12:45 PM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
கெங்காதரன் – கணவர் | |
+447440563017 | |
செந்தூரன் – மகன் | |
+447540092019 | |
சிறீதர் – சகோதரன் | |
+447956909196 |