JaffnaObituarySrilanka

செல்வன் திருசாந்த் அஜந்தன்

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருசாந்த் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அஜந்தன் பத்மநாதன் சத்தியா தம்பதிகளின் அன்பு மகனும்,

பூபாலப்பிள்ளை பத்மநாதன் சுபத்திராதேவி தம்பதிகள் மற்றும் கதிரேசன் கந்தப்பன் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 
 +447405997114
வீடு – குடும்பத்தினர்

 +447405644694

Related Articles