ColomboJaffnaObituary

திருமதி மலர்வதி கந்தையா

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு மட்டக்குளி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மலர்வதி கந்தையா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மனோரஞ்சனி, நகுலேஸ்பரன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரோமலா(ஜேர்மனி), தட்ஷாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துசியா, சைசஞ்ஜீவ்(இங்கிலாந்து), துவாரகா, அனந்தசயனன்(ஜேர்மனி), வைஷாலி(கனடா), சேரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சேயோன்(இங்கிலாந்து), சிவர்ரா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற மங்கையட்கரசி, மகேஸ்வரி(கனடா), தங்கரத்தினம்(கனடா), சற்குணதேவி(இலங்கை), தெய்வேந்திரராஜா(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தில்லைநாதன், பாலசுப்ரமணியம், ஜெகநாதன் மற்றும் பத்மேஸ்வரி(ஜேர்மனி), மங்களேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நடராஜா, கைலாசபிள்ளை, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல:47, களனி கங்கா மில் வீதி, மட்டக்குளி, கொழும்பு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கும், 09-10-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
47 களனி கங்கா மில் வீதி,
மட்டக்குளி,
கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரன் – மகன்
+14167257855
கேதீஸ்வரன் – மகன்


 +94776530869 
நகுலேஸ்பரன் – மகன்
    +4915218746464

Related Articles