AmparaItalyObituary

திரு சிவலிங்கம் சாந்தராஜா

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, Reggio Emilia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சாந்தராஜா அவர்கள் 04-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்னம் சிவலிங்கம் சாரதாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கோபிநாத், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கீதா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சரோஜா, விஜயா, ஜெயந்தி மற்றும் சரஸ்வதி, கலாமாலினி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருநாவுக்கரசு, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன், இராமச்சந்திரன், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் கந்தசாமி, சோமசுந்தரம், முருகையா(லண்டன்), தங்கவேல்(சுவிஸ்), சரஸ்வதி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 07 Oct 2024 12:30 PM – 3:00 PM
Cemetery New Coviolo Viale Martiri delle Foibe, 25, 42123 Reggio Emilia RE, Italy

தொடர்புகளுக்கு

கோபிகா – மகள்
  +393287778524

கோபிநாத் – மகன்

+4915734418297

Related Articles