ChavakachcheriJaffnaKantharmadamObituary

திரு முருகேசு சிவபாலன்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் கல்வயல் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவபாலன் அவர்கள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கனகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

இராஜராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுகாஜினி(பலநோக்கு கூட்டுறவு சங்கம். சாவகச்சேரி), சிவகரன்(சாவகச்சேரி). தயாழினி(வவுனியா), வசீகரன்(பொலிஸ் உத்தியோகத்தர், பூநகரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முரளிதரன்(ஆசிரியர், சாவகச்சேரி இந்துக் கல்லூரி), பர்த்தீஸன்(Engineer – ZTE Mobital SLT), கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தேவபாலன்(ஜேர்மனி), தனபாலன்(முன்னாள் கணித ஆசிரியர். சென்.பற்றிக்ஸ், யாழ்ப்பாணம், ஓய்வுநிலை உத்தியோகத்தர் சுகாதார திணைக்களம் கிளிநொச்சி) மற்றும் குணபாலன்(பிரித்தானியா), சந்திரபாலன்(சுவிஸ்), ஜீவச்சந்திரமணி(யாழ்ப்பாணம்), சுந்தரபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கிருஸ்ணபாலன்(யாழ்ப்பாணம்), நந்தபாலன்(நோர்வே), விஜயபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகுலதேவி, காலஞ்சென்ற கோசலா, கௌரி, ராஜேஸ்வரி, ஞானதேசிகன்(ஓய்வுநிலை பிரதி அதிபர், யாழ். இந்துக் கல்லூரி), கமலவதனி, பிரசாந்தினி, ஜெயந்தி, காலஞ்சென்ற நாகராஜா(மட்டுவில்), கைலைநாதன்(வவுனியா), சாரதாம்பாள் (கொழும்பு), ஸ்ரீதேவி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,

பானுஜன், அஷ்விஜன், பிரமோத்ஜன், லிதீஷா, கேஷிகா, சபீஸ்ஜன், வருணிஷா, டனுக்‌ஷ்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
இல.137, சிவநிதி,
நுணாவில் கல்வயல் வீதி,
கல்வயல், சாவகச்சேரி.

தொடர்புகளுக்கு

 வீடு- குடும்பத்தினர்
+94768862254 
 வீடு- குடும்பத்தினர்
  +94779907071


Related Articles