திரு தனுஷ்கோடி உலகநாதன்
யாழ் நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனுஷ்கோடி உலகநாதன் அவர்கள் 05.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தனுஷ்கோடி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும் ,
நாகேஸ்வரி அவர்களின் ஆசைக் கணவரும் ,
குமுதினி , சரோஜினி , யாழினி, பகீரதன், அமுதினி , கமல்ராஜ், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஜெயரஞ்சன், சூரியகுமார் , காந்தரூபன், அருள்மதி ,குணநாயகம் , கிரிஷா , சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்ற கனகம்மா ,தையல்நாயகி , காமாட்சி , காலஞ்சென்ற சுப்ரமணியம் , சண்முகலிங்கம் காலஞ்சென்ற கேதீஸ்வரி, காலஞ்சென்ற குட்டிமாமா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சுகிஷா , லோகிதன், டிலக்சனா, ஜனோஜன், டினோஜன், பிரியன்னா , பிரியன் , பிரியங்கா (கனடா) , கருணி , கவினயன் , தனுஷாந், நிதுஷாந் (சுவிஸ்), மிதுஷன், அஷ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார் ,
அன்னாரின் இறுதிக்கிரியை 09.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று செட்டிக்குளம் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குமுதினி ( மகள் ) | |
0094 77 979 4942 |
கமல்ராஜ் (மகன் ) | |
0094 76 919 6802 |