யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றூபிகா இந்திரன் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.அன்னார், இந்திரன் வள்ளிவடவைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகள், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வஞானப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற குணரத்தினம் – சரஸ்வதி, கங்காதேவி – காலஞ்சென்ற பரமசிவம், உத்தமிஉமையாழ் – காலஞ்சென்ற பத்மநாதன், சிவசக்தி – காந்திதாஷன் ஆகியோரின் பெறாமகளும்,கோகழிநாதன் – சிவபாக்கியம், சிவமலர்தேவி – சிறீகுமாரன் ஆகியோரின் மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.