GermanKondavilObituary

திருமதி நாகேந்திரன் வாசுகி

திருமதி நாகேந்திரன் வாசுகி

திருமதி நாகேந்திரன் வாசுகி, யாழ். கோண்டாவில் கோகுலவீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, பரஞ்சோதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கணபதி, சிவனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணபதி நாகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி நாகேந்திரன் வாசுகி, அவர்கள் அனன்யா, அரவிந்த் ஆகியோரின் அன்பு தாயாரும்,

பகீரதன்(ஜேர்மனி), தமயந்தி(ஜேர்மனி), யசோதரா(ஜேர்மனி), ரெங்காதரன்(நெதர்லாந்து), கிரிதரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னையா சந்திரபாலன்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மருமகளும்,

சிவபாலன்(ஜேர்மனி), கீதாகரன்(ஜேர்மனி), அன்னலட்சுமி(ஜேர்மனி), ஜோதிஸ்வரி(நெதர்லாந்து), சிவாஜினி(நெதர்லாந்து), குகராசா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), சசிஷாந்தி(கனடா), ராஜேந்திரகுமார்(கனடா), குகராசா(இலங்கை), மதியழகன்(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நாகேந்திரன் – கணவர்
 +491638464840
அரவிந்த் – மகன்
+4917647338512
சந்திரபாலன் – மாமா
 +31648497759
பகீரதன் – சகோதரன்
 +4915157280867
ரெங்காதரன் – சகோதரன்
 +31638207888
கிரிதரன் – சகோதரன்
 +31614237221

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =