திருமதி இராசு இரத்தினவதி (சின்னக்கண்டு)
திருமதி இராசு இரத்தினவதி, யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமூக நிலையத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி இராசு இரத்தினவதி, அவர்கள் சிவம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயலீலா(மாலா- லண்டன்), ஜெயலலிதா(சின்னமாலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சந்திரா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, பரஞ்சோதி, பன்னீர்ச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுந்தரலிங்கம்(குயில்- லண்டன்), நித்தியானந்தம், விஜயா(அம்மன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஷ் நிரோசனா, அருண் திவ்வியா, அபினயா, வேணுயா, சயந்தன், சயிந்தினி, சாகித்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ஜெய்சானா, அதிஷ்னா, ஜெய்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-08-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சமரபாகு எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சிவம் – மகன் | |
+41789720565 | |
குயில் – மருமகன் | |
+447482343545 | |
சுரேஷ் நிரோசனா – பேத்தி | |
+447863299597 | |
சயந்தன் – பேரன் | |
+41783092515 | |
நித்தியானந்தம் – மருமகன் | |
+94775121561 |