JaffnaObituary

திரு இராசையா தேவராஜா

அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா தேவராஜா அவர்கள் 21-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராஜா, சொர்ணபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகாந்தன்(பொறியியலாளர் லண்டன்- முன்னாள் மாகாணப் பணிப்பாளர் தொலைத்தொடர்பு திணைக்களம்), சிவவதனி (ஆசிரியை), சிவகரன்(முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.சிறிகாந்தி(மருத்துவர்- லண்டன்), புவனேந்திரன்(தாதிய உத்தியோகத்தர்), மதிவதனி(முன்னாள் ஆசிரியை-சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

மதுமி(மருத்துவ பீட மாணவி- லண்டன்), யதுமி(மருத்துவ பீட மாணவி- லண்டன்), விதுர்க்கா(இலங்கை), கஜானி(இலங்கை), லக்‌ஷனா(சுவிஸ்), அருந்தனா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சாம்பசிவம்(சமாதான நீதிவான்), கணேஸ்வரி வன்னியசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,

கெங்கேஸ்வரி பாலசுப்ரமணியம், புஷ்பராகமணி குணரட்ணம், யோகமங்களம் சண்முகம்பிள்ளை, சந்திரகாந்தம் கங்காதரன், முருகானந்தராசா, உதயகுமாரி தயாளசிங்கம், கீதாராணி ரவீந்தர்ராஜ், பாஸ்கரன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

ஜயந்தன், சுவேந்திரன், ஜயந்தினி-பரம்சோதி, சுகந்தினி-வரதராஜன், பவகரன், பவானந்தன், Dr. குகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சசிகரன், வசீகரன், பகீரதி- திலீபன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவபாதலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்ற பெரியதம்பி, தங்கேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற சரவணமுத்து, வசந்தமலர் தம்பதிகளின் அருமை சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பிலுவில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


சிவகாந்தன் – மகன்
. +447984570553
சிவகரன் – மகன்
+41788138047

புவனேந்திரன் – மருமகன்
+94716127091

Related Articles