ChennaiIndiaKalpitiyaObituary

திரு அருள்தாசன் அனல் போல்றஜ்

திரு அருள்தாசன் அனல் போல்றஜ்

திரு அருள்தாசன் அனல் போல்றஜ், யாழ். கற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருள்தாசன், சிசிலியா தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்ற நவரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

திரு அருள்தாசன் அனல் போல்றஜ், அவர்கள் பினேகாஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,அனிற்ற, அமலன், றஜனி, பாமினி, லக்கி, வாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரியசீலன் லேயா, ரவி, சாமுவேல், சீமோன், றமணன், றஞ்சன், உஷா, மோகன், ரோகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அரியசீலன் – சகோதரன்
+31612269505
சாமுவேல் – மைத்துனர்
+31620859534
றமணன் – மைத்துனர்
+32466387851
ரவி – மைத்துனர்
 +64212303483

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =