திரு பொன்னுத்துரை குணசிங்கம்
யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குணசிங்கம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை திருச்சியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி அவர்களின் அன்புத் துணைவரும்,
குணசீலன்(லண்டன்), துசியா(லண்டன்), பிரசாந்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, தனபாலசிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தராசா, காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேசு(குட்டிராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தங்கேஸ்வரி, பரமேஸ்வரி, பரமகுரு, தங்கராணி, குணபாலசிங்கம், புஸ்பராணி மற்றும் மதுபாலசிங்கம், நாகேஸ்வரி, விஜயராணி(மகா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
இந்திரகுமார்(லண்டன்), சுஜீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்சன், அனா, அஸ்மிதா, இந்துஜா, இந்துஜன், துசிந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருச்சி ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணசீலன் – மகன் | |
+447515731625 | |
துசியா – மகள் | |
+447728380135 | |
பிரசாந் – மகன் | |
+14372237711 |