நல்லூரை பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் தற்போது நாவலடியில் வசித்து வருபவருமான ராசா என்று அன்பாக அழைக்கப்படும் செல்லையா தர்மலிங்கம் [ 26 ஸ்ரீ 550 லொறி உரிமையாளர்] 11.05.2022 அன்று காலமானார்.அன்னார் செல்லையா இராசம்மாவின் அன்பு மகனும் காலஞ்சென்ற மாணிக்கம் -திருப்பதி அவர்களின் மருமகனும் பத்மாதேவி [இராசாத்தி] இன் அன்புக் கணவரும்.
ரூபினி [அபிவிருத்தி உத்தியோகத்தர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம்- முல்லைத்தீவு] , கயூரன்,பவிஷா,சன்யா,ஜெனூரன்,மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகுமார் வைஷ்ணவி [ஊடக முகாமையாளர்-சமூகம் ஊடகம்] வினோத்ராஜ்[இத்தாலி] ஆகியோரின் அன்பு மாமனும்.
வர்ஷாந்,யுகர்சயன்,டிவர்ஷ்மி ஆகியோரின் அன்பு பேரனும்.
நவரத்தினம்,சந்திராதேவி,காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்,இராசதுரை மற்றும் சரோஜாதேவி,இந்திராதேவி,தனபால்[ஜேர்மன்] ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொற்கொடி,இரத்னசிங்கம்,பூபாலசிங்கம் மற்றும் சறோசாதேவி,வர்ணகுலசிங்கம் [இராசாகிளி] லோகநாயகம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 12.05.2022 அன்று பி.ப 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் பி.ப 2:00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக அரியாலை சித்துபாத்தி இந்து மயானதிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெனூரன்-(மகன்) | |
+0774884470 |