Obituary

திருமதி கயிலாயபிள்ளை தவமணி

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வட்டகச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாயபிள்ளை தவமணி அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கயிலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(இலங்கை), ஜெயதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரிக்கா, ஷர்மிளா, தச்சினி குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

அருணாசலம், கனகசபாபதி, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காந்திமலர், இராஜேஸ்வரி, றஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதிகா, கைலாஷ், மயூரிகா, மயூரன், அனோஜன், அனோஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-04-2022 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வட்டகச்சி மம்மி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கயிலாயபிள்ளை – கணவர்
+94778375919
  பிரபாகரன் – மகன்
 +14166660251
கிருபாகரன் – மகன்
 +94778604990
ஜெயதீஸ்வரி – மகள்
+94768029792
அருணாசலம் – சகோதரன்
  +14162754383
கனகசபாபதி – சகோதரன்
+16477104064

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =