JaffnaMalaysiaObituary

திருமதி குமாரசாமி இராணி

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராணி அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தி, ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயசிறி, ஜெயானந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வேலாயுதபிள்ளை, அனுசியா, சிறிஸ்குமார்(சிறி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, சிறிதரன் மற்றும் மகேஸ்வரி(பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபிகா, துசிகரன், கோபிகிருஷ்ணா, சுதர்சன், உஷாலினி, கஜனன், பிரணவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசன், மதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை ஆனைக்கோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடுமபத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயந்தி-மகள்
+94773942723
ஜெயசீலன்-மகன்
+33699156807
ஜெயானந்தி-மகள்
+16479853972
சிறி-மருமகன்
+14166169076
கிருஷ்ணா-பேரன்
+94766039351
கோபிகா-பேத்தி
+16472911007

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =