
ஆசிரியர்- ஸாஹிரா கல்லூரி- கல்முனை, வெஸ்லி உயர்தர பாடசாலை- கல்முனை, ஞானசாரியார் கல்லூரி- கரவெட்டி, அதிபர் ஞானசாரியார் கல்லூரி- கரவெட்டி , அதிபர் மத்திய மகா வித்தியாலயம்- நெல்லியடி கரவெட்டி, கொத்தணி அதிபர்- நெல்லியடி கொத்தணி, உதவிக்கல்விப் பணிபாளர்- கரவெட்டி கோட்டம், பருத்தித்துறை கோட்டம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் வடமராட்சி கல்வி வலயம் நிறைவேற்று அதிகாரி, கல்வி வெளியீட்டு திணைக்களம் கல்வி அமைச்சகம்-இசுறுபாயா
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் அருளானந்தம் அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற நல்லையா சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாகரன், சுஜீத்தா, சுமேதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சினி, சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டேவினா, லவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ராமன் அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சிறீஸ்கந்தராஜா மற்றும் கணநாதன், ரகுநாதன், சிவநாதன், ஜெகநாதன், பாவனிதேவி, பகீரதன், பிரபாகரன், சசிகரன், சிவபாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் சிவயோகன், சிவகுமார், சிவபாதம், சிவமலர், சோதிமலர், திருவருள், அருள்மலர், காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார், உதயன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கருணாசிங்கம், கருணாவதி, கமலாவதி, கனகரட்ணம், காலஞ்சென்ற கமலேஸ்வரன், கருணேஸ்வரன், ஜெயராசசிங்கம் மற்றும் சிவனேசராசசிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் ஜெயபூபதி, காலஞ்சென்ற கணேசானந்தராஜா மற்றும் வற்சலா, யசோதா, பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு.திருமதி வைரவநாதன் தம்பதிகள், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பள்ளம் தோட்டம்,
துன்னாலை மேற்கு,
கரவெட்டி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94768016456 |





