JaffnaObituaryVelanai

திரு முத்தையா ஞானரெட்ணம் (இந்திரா)

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா ஞானரெட்ணம் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சன், நிறைஞ்சன், யாழினி, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெளசிகா, பிருந்தா, சுகந்தன், ஜனார்த்தன் ஆகியோரின் மாமனாரும்,

சஜீவன், இனிஷா, டனிகா, கிரிஷனன், சக்சஜன், ஜஸ்கிதன், ஜருணன், சரண், அனிகா, ஜஷிகா, ஜருண் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தர்மரெத்தினம், வதனேஸ்வரி மற்றும் செல்வரத்தினம்(கனடா), வில்வரெத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான செல்வராணி, வசந்தராணி மற்றும் ஜெயரெட்ணம்(வவுனியா), லலிதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துர்க்காலெட்சுமி(கனடா), ஞானமலர்(கனடா), ராசாத்தி(சுவிஸ்), கிருஸ்ணராஜா(கொழும்பு), பிரேமகுமாரி(ஆசிரியை, வவுனியா), சிவா(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,

பாமதி(கனடா), ஜனார்த்தன்(கனடா), வாகீசன்(கனடா), ராகவன்(ஐக்கிய அமெரிக்கா), விஜி(கனடா), ஜனனி(கனடா) ஆகியோரின் சித்தப்பாவும்,

துமிந்தன்(லண்டன்), ஜனந்தன்(லண்டன்), ஜதிசன்(லண்டன்), கிருத்திகா, கிஷோர்(டென்மார்க்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, ஞானசெளந்தரி(வேலணை), புவனேஸ்வரி(லண்டன்), பஞ்சேஸ்வரி(லண்டன்), உதயமூர்த்தி(ஜேர்மனி), உதயராணி(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

தர்சன் – மகன்
+94778176780
நிறைஞ்சன் – மகன்
 +94776847358
யாழினி – மகள்
 +94768331127
தாரணி – மகள்
 +94778953631
வில்வரெத்தினம் – சகோதரன்
+41795811347
செல்வரத்தினம் – சகோதரன்
+12895521644

சுவேந்திரன் – குடும்பத்தினர்
 +94773509289
சுவேந்திரா – குடும்பத்தினர்
 +4571904041

Related Articles