ItalyObituaryPoint Pedro

திரு தாமோதரம்பிள்ளை வித்தியாபதி

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி ரோம் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை வித்தியாபதி அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தாமோதரம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகநாதன்(குரு – கனடா), இராச இராஜேஸ்வரி(இலங்கை), சாருமதி(ஆசிரியை- இலங்கை), பரமக்கா(இலங்கை) ராணி அக்கா(இலங்கை), சத்தியவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரவீன்(இத்தாலி), பிரசன்னா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனோசி(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

இனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நல்லடக்கம்
Friday, 30 Apr 2021
9:00 AM – 10:00 AM
Cimitero del Verano
Piazzale del Verano, 1, 00185 Roma RM, Italy
தொடர்புகளுக்கு
ராணி
 +393293936049

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =