ColomboObituaryUrumpirai

திரு செல்லத்துரை கனகசுந்தரம்

திரு செல்லத்துரை கனகசுந்தரம்

திரு செல்லத்துரை கனகசுந்தரம், யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரு செல்லத்துரை கனகசுந்தரம், அவர்கள் பரிமளம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற மங்கையற்கரசி, சோமசுந்தரம், மகேஸ்வரி, இராயேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அகிலன்(சுவிஸ்), அருந்ததி(இலங்கை), அச்சுதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிலோஜினி(சுவிஸ்), பிரசாந்தன்(இலங்கை), கமலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைராசா மற்றும் சேனாதிராசா, காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூரணம் மற்றும் பரமநாதர், காலஞ்சென்ற பத்மநாதன், பவளநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆயுஷன், அனிஷன், டயானிதா, பிரனேஸ், அஸ்வின், அரிஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 முதல் பி.ப 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-08-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில்(இலங்கை நேரம் மு.ப 10:00, இங்கிலாந்து நேரம் மு.ப 05:30, சுவிஸ் நேரம்
மு.ப 06.30, கனடா நேரம் மு.ப 12.30) பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அகிலன் – மகன்
+41762169135
அருந்ததி – மகள்
+94779508962
அச்சுதன் – மகன்
+14164571162
நிலோஜினி – மருமகள்
+41762163090
பிரசாந்தன் – மருமகன்
+94773051171

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eight =